raised the Red Flag

img

செங்கொடி உயர்த்திய குடும்பங்கள்

வலங்கைமான் ஒன்றியம் தொழுவூர் கிராமத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டச் செயலாளர்.ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலையில் 42 பேர் இணைந்தனர்.